TOP

‘பொதுச் சேவைக்கு தன்னை நேர்மையாக அர்ப்பணித்தவர்’: சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 106ஆவது பிறந்த தினம் இன்று!

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 106ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதன் போது முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டார நாயக்க தனது முகப்புத்தகத்தில், பொதுச் சேவைக்கு நேர்மையாக அர்ப்பணித்த பொதுப் பணத்தை ஐந்து காசு கூட திருடாமல்...

அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதற்கு முன் ஆழ்ந்து சிந்திக்குமாறு, பாதுகாப்புச் செயலாளர் இராணுவத் தளபதியிடம் வேண்டுகோள்!

அமைதியான போராட்டக்காரர்கள் மீது இராணுவ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முகநூல் குறிப்பொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர்...

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியின் 3 நாள் மக்கள் பேரணி ஆரம்பம்!

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 3 நாள் மக்கள் போராட்ட பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது. பேருவளை நகரிலிருந்து ஆரம்பமாகி, செவ்வாய்க்கிழமை (19) கொழும்பை நோக்கிப் பேரணியாக செல்வார்கள். நாட்டில்...

‘ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவோம்’ : ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டு அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர்...

பாடசாலைகள் நாளை திறப்பு: கல்வி அமைச்சின் அறிவிப்புகள்!

இலங்கையில் பாடசாலைகள் திறப்பது தொடர்பான பின்வரும் மூன்று தீர்மானங்களை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து அரசுப் பாடசாலைகளிலும் முதலாம் தவணை -2022 நாளை (18) ஆரம்பமாகவுள்ளது. அதேநேரம், பாடசாலை கால நேரத்தை ஒரு மணி...

Popular