TOP

தேசிய நீரோட்டத்தில் பயணித்த மர்ஹூம் பௌசுல் காலித் ;என். எம். அமீன்( சிரேஷ்ட ஊடகவியலாளர்)

பிரபல சமூக, அரசியல் செயற்பாட்டாளர் பௌசுல் காலீத் கடந்த ஜனவரி 5 ஆம் திகதி தனது 78ஆவது வயதில் காலமானார். கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு அரசியல், சமூக செயற்பாடுகளில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாகப்...

மேலும் 31 கொவிட் மரணங்கள் பதிவு!

நேற்றைய தினம் (09) 31 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய 15,723 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய எதிரான ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.இதற்கான உத்தியோகபூர்வ அணி புதன்கிழமை (08) அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ்...

‘எமது உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்’-ஸ்ரீ சண்முகா பாடசாலை ஆசிரியை பஹ்மிதா உறுதி!

நேர்காணல் :அப்ரா அன்ஸார் தனது பாடசாலையில் பணியைத் தொடர அனுமதிக்கப்படாத ஹிஜாப் அணிந்த முஸ்லிம் ஆசிரியை பாத்திமா ஃபஹ்மிதா ரனீஸ், தனது உரிமைகளை மீட்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என நியூஸ் நொவ் தமிழிடம்...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உலக அமைதி மாநாட்டில் சிறப்புரை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இடம்பெறும் உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  சியோல் சென்றுள்ளார். மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular