TOP

எரிவாயு பற்றாக்குறை காரணமாக நாட்டில் பேக்கரி உற்பத்தி பாரிய சரிவு!

எரிவாயு விநியோகத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் மூடப்படுகின்றது. உக்ரைன் ரஷ்யா போர் சூழல் மற்றும் சர்வதேச எரிவாயு விநியோகச் சங்கிலியின் சரிவு காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை கணிசமான...

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கு சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்கப்பட்டது!

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை தற்காலிகமாக துருக்கி நீதிமன்றம், நிறுத்தி வைத்துள்ளது. அதேநேரம், குறித்த வழக்கை சவூதி அரேபியாவுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்...

மலையகத் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு: தமிழக முதலமைச்சருக்கு தொழிலாளர் காங்கிரஸ் நன்றி

மலையகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன்வந்ததற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழக முதலமைச்சர் மு.க.வுக்கு தனது நன்றி தெரிவித்துள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும்...

அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வார்: நிதி அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றுவார்!

கடந்த திங்கட்கிழமை (5) நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, நிதியமைச்சர் என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. நிதியமைச்சர் அலி சப்ரி தனது...

13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை இல்லை: இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள்...

Popular