நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாளையும் (06) நாளை மறுதினமும் (07) பாராளுமன்றத்தில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்ததாக ஆட்டிகல உறுதிப்படுத்தினார்.
திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக ஆட்டிகல...
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இவ்விடயத்தில் இரண்டு குழுக்கள் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக...
நம் அழகிய நாடு சிதைந்து கிடப்பதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஒரு ஜனநாயக நாட்டில், திறமையற்ற, விசுவாசமற்ற, பேராசை பிடித்த அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுப்பதற்காக நம்மை நாமே குற்றம் சாட்டிக்கொள்ள...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தமைக்காக முன்னணி பிரத்தியே வகுப்பு ஆசிரியரான திஸ்ஸ ஜனநாயக்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, 'இந்த நாட்டின் குடிமக்களிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன்.
இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக...