TOP

‘நேற்றைய கலவரத்தின் பின்னணியில் தீவிரவாத குழு’ – ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை

நுகேகொடையில் உள்ள ஜூபிலி போஸ்ட் அருகே தீவிரவாதிகள் போராட்டம் நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புக் ஆயுதங்கள் மற்றும்...

அமைதி ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்தது: பேருந்துக்கு தீ வைப்பு!

சற்றுமுன்னர், மிரிஹானவில் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து...

ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றிவளைத்த மக்கள் – மிரிஹானவில் பரபரப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்த மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள பென்கிரிவத்தை வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு...

‘டீசல் கிடைக்கப்பெற்றால் மின்வெட்டு காலப்பகுதி குறைக்கப்படலாம்’

ஏப்ரல் 2 ஆம் திகதி டீசல் பெற்றுக்கொள்ளவிருப்பதால், 2 ஆம் திகதிக்குப் பின்னர் நான்கு மணித்தியாலங்களுக்குள் மின்வெட்டுக் காலப்பகுதி குறைக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சரக்கு ஏற்றிச் செல்லும் எண்ணெய் கப்பல்...

‘டீசல் தட்டுப்பாட்டால் தனியார் பேருந்துகள் 15 சதவீதமானவையே சேவையில் ஈடுபட்டன’- கெமுனு விஜேரத்ன

டீசல் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்துகளில் 15 சதவீதமானவை நேற்று சேவையில் ஈடுபடவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று நியூஸ் நவ் செய்தி...

Popular