TOP

எதிர்வரும் வாரம் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு நீட்டிப்பு!

எதிர்வரும் வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10...

மின்சாரம் மற்றும் டீசல் இல்லாத நிலையில் தேயிலை தொழிற்சாலைகள் வேலை நிறுத்தப்பட்டது!

எரிபொருள் மற்றும் மின்வெட்டு பாதிப்பால் தேயிலை தொழிற்சாலைகள் நாளை (31) முதல் தினசரி வேலை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேயிலை தொழிற்சாலையில் தேயிலை உற்பத்தி மின்வெட்டு...

‘தேர்தல்களை இழுத்தடிப்புச் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: ரவூப் ஹக்கீம் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தல்

இலங்கையில், தேர்தல்களை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்யும் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார். இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார...

பலஸ்தீன ‘பூமி தினம்’: ஜனநாயக சக்திகள் தீர்வை வலியுறுத்த வேண்டும்!

-சுதத் அதிகாரி (நிறைவேற்றுக் குழு உறுப்பினர், சமாதானத்துக்கும் நட்புறவுக்குமான இலங்கை அமைப்பு) பலஸ்தீன் பூமி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு சியோனிச இஸ்ரேல்...

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பயணிகளுக்கான விசேட வசதிகள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் பயணிகளுக்கு வசதியாக விசேட பஸ் சேவையொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல்...

Popular