TOP

‘பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் 2000 – 4000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு செல்லக்கூடும்’

(File Photo) இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால், 2,000 முதல் 4,000 அகதிகள் தமிழ்நாட்டிற்கு வரக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், இலங்கை...

யுக்ரேன் மீது தாக்குதல் தொடுக்க புடினை தூண்டியது அமெரிக்காவின் செயற்பாடுகளா?- லத்தீப் பாரூக்

அமெரிக்காவின் தந்திரத்தால் யுக்ரேன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தூண்டப்படடாரா? குவைத் மீது படையெடுக்க சதாம் ஹுஸேன் எவ்வாறு அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டாரோ அதேபோல் யுக்ரேன் மீது படையெடுக்க, ஏற்கனவே...

2019- 2020 ஆம் ஆண்டுகளுக்கான அதிஉயர் ஊடக விருதுகள்: ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான விருதை பெற்றார் ஜாவித் யூசுப்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய ஊடக அதியுயர் விருது வழங்கும் விழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான ...

வடக்கு கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கக் கூடாது: அ.அன்னராசா

இந்தியாவிடமிருந்து இலங்கை பெறப்பட்ட கடன், இலங்கையினுடைய பொருளாதார நெருக்கடிக்கு உதவி அளிக்க வேண்டுமே தவிர வடக்கு கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதாக இருக்ககூடாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன...

அரசாங்கம் விரைவில் 113 என்ற பெரும்பான்மை ஆசனங்களை இழக்கும்: 11 கட்சிகளின் பிரதிநிதிகள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கூட்டணி பங்காளிகளாக இருந்த போதிலும், 11 கட்சிகள் அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு, அரசாங்கம் அனுபவித்து வரும் பாராளுமன்ற பெரும்பான்மையை கூட்டாக விரைவில் பறிப்போம்...

Popular