TOP

அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான நான்காவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றி...

ஆர்ஜென்டினாவில் பற்றி எரியும் காடுகள்; 5.18 இலட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பல்!

அர்ஜெண்டினாவின் வடக்கே ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரியன்டெஸில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக...

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால்...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே நில அதிர்வு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே இன்று(18) காலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு 3.8 ரிக்டராக பதிவாகியதாக தேசிய...

க.பொ.த (உ.த) பரீட்சையில் தமிழ்மொழி மாணவருக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளது -நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் காட்டம்!

தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த (உயர்தர) உயிரியல் பாட வினாத்தாளில் தமிழ்மொழி மூல மாணவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதற்கான பரிகாரங்களைக் காண வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற...

Popular