பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில்...
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதுடன் நாளொன்றுக்கு சுமார்...
சவூதி அரேபியாவுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையகம் சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும்...
இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி 20 தொடக்கம் 29 வயதுக்கிடையில்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மகளிா் ஒரு நாள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதே நேரம் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5...