TOP

‘நஷ்டத்தில் எரிவாயுவை விநியோகித்தால், மூன்று மாதங்களில் நிறுவனத்தை மூட நேரிடும்’ :லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகள்!

இன்று முதல் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், ஒவ்வொரு சிலிண்டருக்கும் 2,000 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதால், அரச நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக லிட்ரோ எரிவாயு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்....

வளிமண்டல திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவிப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான்...

வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை!

நாட்டில் வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (19) மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணை ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6...

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கை 127வது இடத்தில் ..!

ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அதேநேரம், பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, உலக மகிழ்ச்சி அறிக்கையில் 149 நாடுகளில் இலங்கை...

வீடு மற்றும் முச்சக்கரவண்டி மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில்...

Popular