TOP

ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியிலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான மக்கள் : உணவின்றி தவிப்பதாகக் கூறி வீதிக்கு இறங்கிய மஹரகம மக்கள்

திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் தாம் உணவின்றி தவிப்பதாகக் கூறி மஹரகம பொமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'மக்கள் வேடிக்கைக்காக ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள், மக்கள் வாழ வழி இல்லை, அதுதான் அவர்களை வீதிக்கு கொண்டுவருகிறது...

சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் சஜித்...

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி: பாகிஸ்தானிடம் இருந்து பெறவிருந்த 200 மில்லியன் டொலர் கடனுதவி நிறுத்தம்

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடல்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய பாகிஸ்தானிடம் இருந்து கோரியிருந்த 200 மில்லியன் டொலர் கடனுதவி ஆபத்தில் உள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல...

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்: சமூக ஊடகத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு நாமல் வலியுறுத்தல்!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பலர் பதிவிட்டுள்ளனர். எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, குரல்தர வல்ல அதிகாரிகளோ உத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இலங்கையில்...

இலங்கையில் ரமழான் பிறை தென்பட்டது!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை இலங்கையில் இன்று மாலை தென்பட்டுள்ளதாகவும் இதற்கமைய நாளை(3) நோன்பு பிடிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு இன்று மாலை கூடியது. இதன்போது நாட்டின்...

Popular