TOP

‘தாள் தட்டுப்பாடுகளால் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை’:கல்வி அமைச்சர்

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தாள் தட்டுப்பாடு ஏற்படாது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார். ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதன்போது, 'பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சைகள்...

போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜே.வி.பி. கோரிக்கை

(File Photo) பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக பல பொதுப் போராட்டங்கள்...

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்கு, உலக வங்கி உதவி!

இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்து ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த...

சர்வதேச கடற்பகுதியில் டீசல் கப்பல்: பணம் செலுத்தாததால் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுக்கிறது!

(File Photo) நாட்டில் இந்த வாரத்திற்கு அதிகமாக தேவைப்படும் டீசல் கப்பல் தற்போது சர்வதேச கடற்பரப்பில் உள்ளதுடன் அதனை நாட்டுக்குள் நுழைய கப்பலின் தலைவர் மறுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று மதியத்திற்குள்...

2015 ஆம் ஆண்டு கஹவத்தை கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான ஆதாரம் இல்லை என பிரேமலால் ஜயசேகர விடுதலை!

இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மேலும் இருவரை கஹவத்தை கொலை வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2020 ஆம்...

Popular