TOP

எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாட்டில் மின் தடை ஏற்படாது!

எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாட்டில் மின் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப போதுமான மின் உற்பத்தி உள்ளதால், இது போன்ற...

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி;களத்தடுப்பில் ஈடுபட தீர்மானம்!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டி 20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை அணியின் தலைவர்...

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டி 20 ஆட்டம் இன்று!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. சிட்னியில் இன்று இரவு முதலாவது ஆட்டம் இடம்பெறவுள்ளது.இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் இலங்கை...

வழக்குகளை விரைவாக தீர்க்க சட்டத்தில் திருத்தம்;நீதி அமைச்சர் அதிரடி!

குற்றச் செயல்கள் வழக்குகளுக்கு விரைவாக தீர்ப்பு வழங்குவதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a pre-trial method which would...

பிரிட்டன் இளவரசா் சாா்ல்ஸுக்கு மீண்டும் கொவிட் உறுதி!

பிரிட்டன் இளவரசா் சாா்ல்ஸுக்கு மீண்டும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசா் சாா்லஸுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனால் அவா் தனது...

Popular