TOP

அவசரகால பேரிடர் மீட்புப் பணிகளை முன்னெடுக்க விசேட ஏற்பாடுகள் :கொழும்பு மாநகர சபை

கொழும்பு மாநகர சபை (CMC) 2025 ஒக்டோபர் 16 முதல் 18 வரை அவசரகால பேரிடர் மீட்பு காலத்தை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, மேல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடன்...

மேன்முறையிட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு பலியான கபூரியா அரபுக்கல்லூரி தர்ம நம்பிக்கைச் சொத்து: உச்ச நீதிமன்றத்தின் மூலம் இவ்விவகாரம் நியாயமாக தீர்க்கப்படுமா?

மர்ஹும் அல்ஹாஜ் என்.டி.எச். அப்துல் கபூரினால் உறுதிப் பத்திரம் 2125 இன் கீழ் உருவாக்கப்பட்ட என்.டி.எச். அப்துல் கபூர் அறக்கட்டளை, முஸ்லிம் தர்ம நம்பிக்கை பொறுப்பின் கீழ் உள்வாங்கப்படவில்லை என மேன் முறையீட்டு...

ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா ட்ரவல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எச்.எம். அம்ஜடீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செப் 24 ஆம் திகதி டுபாயிலுள்ள MERCUR DUBAI DEIRA ஹோட்டலின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா,...

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால், இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்க முடியும் என்று இலங்கை சுங்கம்...

Popular