இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி.,
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு மறுசீரமைப்பு திட்டத்தில் கத்தாருக்கு வழங்கப்பட்ட முக்கிய பங்கு...
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி...
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழு...
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் 2 அதிகாரிகள் நேபாளம்...
''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை(18) கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் காலை 08.30 மணி முதல் மதியம் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.
இக்கருத்தரங்கினை...