அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள விசேட செய்தி
உலகளாவிய முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக நேசிக்கும் பெருமானார் நபி...
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி நிதியம் உயிரிழந்த ஒவ்வொருவருக்காகவும் தலா 1...
நிதா பவுண்டேஷன் தலைவர் ஹஸன் பரீத் அவர்களின் இன்றைய(05.09.2025) தெஹிவலை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் குத்பாவில் நிகழ்த்தப்பட்ட குறிப்பிட்ட சில முக்கியமான விடயங்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை,
1. இன்று மீலாத் விடுமுறை நாள். ஆனால்,...
புத்தளம், மன்னார் சாலை 4ஆம் மைல் கல் விலுக்கை கிராம பள்ளிவாசல், தலைவரான காமில் அவர்கள், மௌலிதுன் நபியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலா மரக் கன்றுகளை வழங்கினார்.
மரங்களை நடுவது என்பது...