TOP

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட "படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி...

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷின் முதலாவது ஹஜ் குழு சவூதி வருகை

இந்தியா, பாகிஸ்தான் மற்றும்  பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்த ஆண்டுக்கான முதற் தொகுதி ஹஜ் யாத்ரீ­கர்கள் சவூதி அரே­பி­யா­விற்குப் பய­ண­மா­கினர். பங்களாதேஸிலிருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்ரீகர்கள் ஜெட்டாவிலுள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான...

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சந்தேக...

ஹாபிழ்களால் எழுச்சி பெறும் சிரியா..!

'சிரிய எதிர்கால இயக்கம்' மற்றும் தர் அல்வாஹி அல் ஷெரீஃப் அறக்கட்டளை இணைந்து சிரியாவின் இட்லிப் நகரில்  குர்ஆன் மனனம் செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வை கடந்த சனிக்கிழமை மிக விமர்சையாக நடத்தின. இந்நிகழ்வின்போது புனித...

பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை அனுப்பவில்லை: துருக்கி விளக்கம்

பஹல்காம்  தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள இராணுவ தளங்களில்  பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய பரபாப்பான சூழலில், துருக்கியும் பாகிஸ்தானுக்கு இராணுவ...

Popular