TOP

இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா கமால் மௌலா மசூதியை, சரஸ்வதி கோயில் என அறிவித்த உயர்நீதிமன்றம்.

மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா கமலா பள்ளிவாசலை சரஸ்வதி கோவில் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக தொல்லியல் துறை வழங்கிய அனுமதி...

முஸ்லிம் சமூக விவகாரங்களை ஆழமாக அறிக்கையிட்ட மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜின் மறைவுக்கு முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்!

கனடாவில் காலமான இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (வயது 72) அவர்களின் மறைவு குறித்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இலங்கையின்...

புத்தளம் தள வைத்தியசாலை தரமுயர்வு வெறும் “ஆவணங்கள்” அல்ல.

-தில்சான் முஹம்மத் (Fb) புத்தளம் தள வைத்தியசாலை பல தசாப்த காலமாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறம்தள்ளப்பட்டமைக்கு அரசியல் மட்டுமல்ல, அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் இனவாத போக்கும் ஒரு முக்கிய காரணமாகும். புத்தளம் தள வைத்தியசாலை வடமேல்...

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நல்லமல்கள் நிகழும் காலம்: துல்-ஹஜ் முதல் பத்து நாட்கள்

-முஹம்மத் பகீஹுத்தீன் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா அடியார்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக ஆண்டுதோரும் நல்லமல்கள் செய்வதற்கான பல பருவ காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவை அல்லாஹ்வை நெருங்குவதற்கான அரிய சந்தர்ப்பங்களாகும். அந்தவகையில்தான் துல்ஹஜ் மாதத்தின் இந்தப்...

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ மழை

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் சபரகமுவ...

Popular