நேற்றிரவு வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று இரவு (22) துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய...
இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் தல்கடோரா ஸ்டேடியத்தில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இன்று (22) ‘வக்ஃப் பாதுகாப்பு மாநாட்டை நடத்தியது.
இந்த நிகழ்வில் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் உட்பட நாடு முழுவதும்...
ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு காசா நிர்வாகத்தை கைவிட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ், ஏழு வருடங்களுக்கான நீண்டகால யுத்த நிறுத்தத்தை இஸ்ரேலுடன் மேற்கொள்ளும் யோசனையை எகிப்திய அதிபர் ஸீஸி கட்டார் அமீரிடம் முன்வைத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும்...
இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு எமீரகத்தின் உப...
காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலையை நிறுத்துமாறு கோரி நாளை (23) மாலை 3.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பலஸ்தீனத்தில் இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் ஏற்பாட்டில்...