TOP

இந்திய பிரதமர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்!

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள்...

இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் : பிரஜைகளின் மீது திணிக்கப்படும் உரிமை மீறல்-எம். எல். எம். தெளபிக்

எம். எல். எம். தெளபிக் சகோதரன் ருஷ்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பிண்ணனியில் இலங்கையின் நிகழ்கால அரசியல் களத்தின் கொந்தளிப்பை வீரியப்படுத்தியிருக்கும் பிரதான காரணிகளுள் ஒன்றாக பயங்கரவாதத் தடைச்சட்டம் (Prevention of Terrorism Act) குறித்த...

அமெரிக்காவின் புதிய வரி கொள்கை: இலங்கை ஆடைத் தொழிற்துறையை பெரிதும் பாதிக்கும்

பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில்...

மோடியின் விஜயத்தை முன்னிட்டு 3 நாள் விசேட போக்குவரத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (04) முதல் ஞாயிற்றுக்கிழமை (06) வரை சிறப்பு...

பாதியா மாவத்தை பள்ளிவாசலுக்கு எதிரான வழக்கு நிறைவு: வழக்கை வாபஸ் பெற்றது UDA..!

தெஹிவளையில் அமைந்துள்ள பாதியா மாவத்தை பள்ளிவாசலை அனுமதி அற்ற கட்டடம் என்பதன் பேரில் அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கான உத்தரவைப் பெறுவதற்காக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நகர அபிவிருத்தி...

Popular