TOP

காசாவுக்கு எதிரான யுத்தம் தொடங்கியதில் இருந்து, மன உளைச்சல் காரணமாக இதுவரை 43 இஸ்ரேலிய வீரர்கள் தற்கொலை.

காசாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய போரின்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.   இந்த நிலையில், போரின்போது ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளால் தற்கொலை செய்துக் கொண்ட...

இரண்டு சர்வதேசப் போட்டிகளில் வென்று சாதனை படைத்த பந்தாவ ஹமி

பந்தாவ, பொல்கஹவலையைச் சேர்ந்த மாணவன் எம்.ஆர். ஹமி, மலேசியாவில் நடைபெற்ற Genting International Abacus and Mental Arithmetic (எண் கணிதம்) போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று, தாய்நாட்டுக்கு பெருமை...

வாகன வருமான அனுமதிப்பத்திர இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

முக்கியமான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சிக்கல் காரணமாக, ஒன்லைன் வாகன வருமான அனுமதிப்பத்திர (eRL) அமைப்பு எதிர்வரும் ஜூலை 9 ஒஃப்லைனில் இருக்கும் என்று தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது. ஜூலை...

அரிசி மாபியாவை ஒழிக்க அரசு விசேட திட்டம்!

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியையொத்த ஜீ.ஆர். ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில...

Popular