TOP

தேசபந்து தென்னகோனை கைது செய்ய திறந்த பிடியாணை உத்தரவு..!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று (11) இந்த...

மதம் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் போது பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வது நல்லது: அர்ச்சுனா எம்.பியின் கருத்துக்கு உலமா சபை கண்டனம்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா  08 ஆம் திகதி, தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதை...

இலங்கை – சவூதி இராஜதந்திர உறவுகளுக்கு 50வருடங்கள் பூர்த்தி: இரு நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் முன்னேற்றம்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் இவ்வாண்டுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழாக் காணுகிறது. 1974 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த இராஜதந்திர உறவுகள் கடந்த ஐம்பது...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரூ.1 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை...

முடிவுக்கு வரும் உக்ரைன்- ரஷ்யா போர்? :சவூதியில் இன்று பேச்சுவார்த்தை!

ரஷ்யா- உக்ரைன்  போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த மாதம் 28ம்  வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில்...

Popular