TOP

வலுவான பொருளாதார அடித்தளத்துடன் மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு..!

வலுவான பொருளாதார அடித்தளத்துடன் மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். மிகவும் வலுவான நிலையில் இருந்து சந்தையைக் கைப்பற்றும் சவாலை நாம் எதிர்கொள்ளாததால், வேறொரு தரப்பிலிருந்து ஆதரவைப்...

உலகப் புகழ்பெற்ற அரபு எழுத்தணிக் கலைஞர் உஸ்தாத் ஃபரீத் அலி இலங்கை வருகை

முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற அரபு எழுத்தணிக் கலையில் உலகப் புகழ்பெற்ற ஒருவராகக் கருதப்படும் உஸ்தாத் ஃபரீத் அலி இவ்வருடம் 2025 மே மாதம் 20 முதல் 30 வரை இலங்கையில்...

இன்று முதல் நுவரெலியா பகுதிகளில் உறைபனி

இன்றையதினமும் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, இன்று (08) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை...

‘இஸ்லாமிய சரீஆ யதார்த்தமும் பிரயோகமும் ‘ நூல் வெளியீட்டு விழா: படங்கள்

நேற்று( 06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உஸ்தாத். எம்.ஏ.எம். மன்சூரின் "இஸ்லாமிய சரீஆ யதார்த்தமும் பிரயோகமும் " நூல் வெளியீட்டு விழா (படங்கள்) ...

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரம்: பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய எடுத்த தீ்ர்மானம் தொடர்பில் உண்மை நிலையை அறிந்துகொள்ள விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என  எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Popular