இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால் பிறப்பு முதல் இறப்பு வரை சேவையாற்றும் கிராம சேவகர்கள் 20 பேரை கெளரவிக்கும் நிகழ்வு மாவனல்லைக் கிளை...
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை...
நூலாசிரியர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர் அவர்களின் 'இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும்' என்ற நூல் வெளியீட்டு விழா நாளை 06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி...
சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா, துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானின் அழைப்பின் பேரில் அங்காராவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது துருக்கியும் சிரியாவும் மூலோபாய உறவுகளை மீட்டெடுப்பதற்கும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும்...
கடவுச்சீட்டு அச்சிடுவதை துரிதப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை...