பிரபல தொழிலதிபரும் வர்த்தகருமான டொன் ஹெரோல்ட் ஸ்டாசன் ஜெயவர்தன தனது 82 ஆவது வயதில் காலமானார். இவர் ஹரி ஜெயவர்தன என்று அழைக்கப்படுவார்.
1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி ஜா எல...
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நேற்று (2) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி...
ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில்...
தமது இராணுவப் பிரிவான "அல்கஸ்ஸாம்" இன் சிரேஷ்ட தளபதிகளான பிரதான படைத் தளபதி முஹம்மத் தைப், பிரதித் தளபதி மர்வான் ஈஸா, ஆயுதப் பிரிவின் தளபதி காஸி அபூ தமா ஆ ,மனித...