இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டைச்...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர், நேற்று (17) கண்டி மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்குக் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
அண்மைய அனர்த்தங்களினால் பாதிப்புக்குள்ளான கிராமங்களுக்கு...
காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள "அமைதிக் குழுவில்" (Board of Peace) முழுநேர உறுப்பினராக இணைய மெக்சிகோ மறுப்பு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்த முதல்...
பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை வழங்குவது என்பது வெறும் வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு யோசனை அல்ல. இது எமது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.”
சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s...
இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அதன் வரலாற்றில் ஒரே மாதத்தில் கையாளப்பட்ட அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி...