இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும்...
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு கொம்பனித் தெருவில் அமைந்துள்ள வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முஹர்ரம் (ஹிஜ்ரி 1447/2025) இஸ்லாமிய புதுவருட நிகழ்வு கொழும்பு வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலில்...
ஹஜ்ஜாஜிகளுக்காக சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் சிறப்பான பணிகள் மற்றும் நவீன முயற்சிகளை மதிப்பளிக்கும் வகையில், மலேசிய மன்னர் இப்ராஹிம் பின் இஸ்கந்தர், சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சர்...
( கட்டுரையாளர்: மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் , முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்)
தேன்கூடு போல் தொங்கும் இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பு அழகான - அமைதியான ஆசிய நகரங்களில் ஒன்று. அதன்...
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் வழிகாட்டலின்படி, ஹிஜ்ரி 1447வது முஹர்ரம் புத்தாண்டு ஆரம்பமானதை முன்னிட்டு நாடெங்கும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 27ஆம் திகதி பல்வேறு கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்தவகையில்,...