புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். நாட்டின் 42வது கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட அவர் நாட்டின் முதலாவது பெண் கணக்காய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு சபையின் ஏகமனதான தீர்மானத்திற்கமைய அவரின்...
அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் உள்ள 188 தேடல் முடிவுகளில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
“இலங்கை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தரவுத்தளத்தில்...
முஹம்மத் பகீஹுத்தீன்
பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த...
78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு புதிய பாதையில் பிரவேசித்திருக்கின்றோம்.
மானிடப்...