கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த சீனப் பெண்ணை தாக்கி அவரது செல்போனை கொள்ளையிட முயற்சித்த இரண்டு பேரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று மாலை கைது...
போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையான...
தையிப் ஸாலிஹ் அவர்களின் 'வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு' (சூடானிய நாவல்) நூல் விமர்சன நிகழ்வு இன்று (20) இரவு 7மணிக்கு மெய்நிகர் வழியாக இடம்பெறவுள்ளது.
இந்நூலின் மதிப்புரையை கண்ணையன் தட்சிணாமூர்த்தி மற்றும் கவிஞர்...
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 18 ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை மாலை புதன் கிழமை இரவு ஹிஜ்ரி 1445 முஹர்ரம் மாதத்தின்
தலைப்பிறை தென்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஹிஜ்ரி 1445 4 துல் ஹிஜ்ஜஹ்...
கஞ்சா பயிர்ச்செய்கை முன்னோடி திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
செயற்றிட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர்...