எட்டு இலங்கையர்களுக்கு இந்த வருடத்திற்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான அனுசரனையினை எமிரேட்ஸில் உள்ள ஸாயிட் தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனம்...
கடந்த கால யுத்தத்தை விட மோசமானது இன்றைய பொருளாதார நெருக்கடி நிலை அந்த பாரிய யுத்தத்தின் பொழுது கூட இப்படியான நெருக்கடி இருக்கவில்லை. பயத்தின் மத்தியிலும் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
இவ்வாறு கல்முனை சுபத்திரா...
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் நிதி செயலாளரைத் தடுக்க முயன்றதாகக் கூறி, தனிநபர்கள் குழு ஒன்று நிதி அமைச்சகத்தை சுற்றி வளைத்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார மீட்சி முயற்சிகளை சீர்குலைப்பதற்கு அனுமதிக்க முடியாது என...
ஜூன் மாதம் 05 ஆம் திகதி -சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே...
இனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (3) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே,...