இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, டுபாய் நாட்டின் இளவரசர் ஷெய்க் ஹம்தான் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்துள்ளார்.
நேற்றைய தினம் உலக பொலிஸ் உச்சி மாநாட்டிலே...
இன்று (21) மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியின் மின் துண்டிப்பு நேரத்தை அட்டவணையில் காணலாம் 👇
பிரிட்டிஷ் மகாராணி மிகவும் வெற்கக் கேடான விதத்தில் பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி டொனி பிளாயருக்கு ‘நைட்ஹு{ட்’ அல்லது சேர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார். பிரிட்டிஷ் அரசு வழங்கி வரும் மிகவும் தொன்மையான...
அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை ஆகியவற்றை மூன்றும் வெவ்வேறு பிரிவு சேவைகளாக' பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்...
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நேற்று (03) இலங்கை நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர்...