2016 ஆம் ஆண்டு முதல் சிறையிடப்பட்டுள்ள முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள் பட்டியலில் உள்ளதாக த மேர்னிங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
துமிந்த சில்வாவின் விடுதலைக்கான சட்ட...
சிறையிலடைக்கப்பட்டுள்ள ஏழு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்க உள்ளதாக டெய்லி மிர்ரொர் ஊடகம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றில் இது குறித்து...
இலங்கை அரசியல் அகராதியில் வறுமையை ஒழித்தல், ஏழ்மையான மக்களை செல்வந்த மக்களாக மாற்றுதல் என்ற உயர்ந்த தன்மையை உருவாக்கியவர் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள். அந்த சொல்லை உண்மையாக்குவதற்கு விரைவான பயணத்தை...
பொதுச் சேவை பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைகளுக்காக கோரப்பட்ட விண்ணப்பங்களை ஏற்கும் திகதிகள் நீடிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பொது சேவை ஆணைக்குழுசார்பில் பரீட்சை ஆணையர் நாயகம் நடத்துவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பின்வரும் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களுக்கான...
நெருக்கடியான நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கான பொறுப்பினை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசத்தின்...