Uncategorized

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றையதினம் (11) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்...

இலங்கையின் கண்பார்வை குறைந்தோருக்கு சவூதி அரசாங்கம் உதவி!

இலங்கையில் கண் தொடர்பான குறைபாடுகளை போக்கும் வகையில் சவூதி அரேபிய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களின் ஒரு பகுதியாக மற்றுமொரு கண் சிகிச்சை முகாம் வலஸ்முல்லையில் செவ்வாயன்று (5) நடைபெற்றது. சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையில்...

ஜூமாதல் ஊலா மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை!

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 நவம்பர் மாதம் 02ஆம் திகதி சனிக் கிழமை மாலை ஞாயிற்றுக் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஜூமாதல் ஊலா மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. அவ்வகையில், ஹிஜ்ரி...

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, இலங்கை பாகிஸ்தான் நட்புறவு சங்கம் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாமொன்று எதிர்வரும் 10ஆம் திகதி மூர்ஸ் இஸ்லாமிய கலாச்சார இல்லத்தில் இடம்பெறவுள்ளது. நீரிழிவு நோயின் ஆபத்துகளை குறைத்து, ஆரோக்கியமான...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேபோல், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல...

Popular