ஐக்கிய மக்கள் சக்தி 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மூன்று நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று பாராளுமன்ற அர்வில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிப்பதற்காக,...
நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடன்...
லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை நாடளாவிய ரீதியில்...
இலங்கைக்கான எரிபொருளை பெற கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்காக ரஷ்ய நிதியமைச்சகத்துடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தக்...
சட்டக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வி மூலம் கல்வி கற்க வேண்டும் என்ற தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில்...