அரசியல்

‘சொக்லேட், டொஃபி வடிவில் போதைப் பொருட்களை பாடசாலைகளுக்கு கொண்டு வர முயற்சி’

போதைப்பொருள் கடத்தல்காரர்களால் போதைப்பொருட்களை பாடசாலைகளுக்கு கொண்டுவந்து டோஃபி மற்றும் சொக்லேட் வடிவில் விற்பனை செய்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார். அதேநேரம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை டோபி,...

நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சரவை உபகுழு!

நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில்...

பேருந்து கட்டண திருத்தம் குறித்து போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானம் இன்று!

எரிபொருள் விலை திருத்தத்தின் படி பஸ் கட்டணத்தை திருத்த முடியுமா? இல்லை? இது குறித்து இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா, தேசிய...

பெற்றோலிய சேவைகளை சீர்குலைக்கும் ஊழியர்களுக்கு நடவடிக்கை: எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை

இலங்கையில் பெற்றோலிய சேவைகளை சீர்குலைக்கும் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 6 மாதங்களில் பெற்றோலிய சேவைகளை அத்தியாவசிய சேவையாக...

பெட்ரோல் விலை குறைப்பால் நாளை பாரிய வாகன நெரிசல் ஏற்படும்

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், நாளை முதல் வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படும் என,  தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்  தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் சரியான...

Popular