ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று (ஒக்டோபர் 5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவர் வெளியிட்ட...
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளும் மீலாதுன்-நபி தினம் அல்லது முஹம்மது நபியின் பிறந்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் வரம்புகளை மீளாய்வு செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை மற்றும்...
திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் - 2022 (Open International Karate Championship) போட்டி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
International Martial arts Association இலங்கை கிளையின் தலைவர்...
பாடசாலைக் கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு ஜப்பானில் நான்கு வருட தொழில்நுட்பப் பயிற்சி வழங்குவதற்கான அடிப்படை ஒப்பந்தம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜப்பானின் Gojo நகர மேயர்...