ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (26) அதிகாலை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.
ஜப்பானுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ...
ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி சிண்டி மெக்கெய்ன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக (25) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் அந்த அமைப்பின் உயர்...
அடுத்த நான்கு மாதங்களில் தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கும் என தேயிலை சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம் தற்போது ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோ தேயிலையின் விலை 5.4 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தேயிலை சபையின் பணிப்பாளர்...
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி,...
பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹெயினடிகும்புர ஆகிய இடங்களில் இருந்து வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த சேவை...