சர்வதேச கைதிகள் நல தினத்தை ஒட்டி 417 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு அமைய விசேட அரச மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை...
ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து வீரர்களை ஏற்றிச் செல்லும் கார்களின் அணிவகுப்பு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இரண்டு விசேட பேரூந்துகளில் கொழும்புக்கு வரும் இரு அணிகளின் விளையாட்டு...
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் சத்திரசிகிச்சைக்கான பணத்தை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட பல்வேறு விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கைத்தொலைபேசி எண்களை இணைத்து அவர்களின் கணக்குகளில் உள்ள பணத்தை மோசடியான முறையில் பெற்ற மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்...
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தாமரை கோபுரம் திறக்கப்பட்டதையடுத்து, செப்டம்பர் 15-ம் திகதி முதல் கோபுரம் பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமே திறக்கப்படவுள்ளது.
கண்காணிப்பு தளம் மற்றும் கோபுரத்தின் சில பகுதிகள் இந்த வாரம் பொதுமக்களின் பாவனைக்காக...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் துக்க நாளாகவும், அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறையாகவும் செப்டம்பர் 19 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் அறிவித்தார்.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சின்...