சவூதி அரேபியாவுக்கான ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற வகையில், சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகால தீர்வைக் காணும் முயற்சியில் கடந்த வாரம் சவூதி அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பித்தார்.
இரு...
எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மாவின் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோதுமை மா தட்டுப்பாடு...
இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி யுனிசெப் வெளியிட்ட அறிக்கையை நீங்கள் நிராகரித்தால் இது தொடர்பில் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை முன்வைக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெவ்வேறு தரப்பினர்...
நாட்டில் பெய்துவரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை...
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் கழிவுப்பொருட்களை அகற்றும் முழு நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்...