இன்று (05) முதல் தொலைபேசி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை செலுத்துவதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதன்படி, அனைத்து மொபைல், லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட்...
கடன் சுமை இருந்தாலும் பங்களாதேஷ் இலங்கையாக மாறாது என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளதர்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுமுறைப் பயணமாக (செப்.5) இந்தியா வரவுள்ளார்.
இந்த நிலையில், அவர் ஏ.என்.ஐ செய்தி...
அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது குறித்து கருத்து தெரிவித்த நாமல்,
நாட்டில்...
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து, ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ஸ தலைமையில் இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது.
தேசிய சுதந்திர...
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும்...