பாகிஸ்தான் நாட்டின் வெள்ள பாதிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்த வருடம் பருவமழையானது வரலாறு காணாத அளவில் சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப் பெருக்கை...
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையின் போது இன்று (02) இடம்பெற்ற வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
தற்கொலை குண்டுதாரி இந்த தாக்குதலை...
அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாட்டு மக்கள் என அனைத்துப் பிரஜைகளும் ஒன்றிணைந்து போராடினால் இரண்டு மூன்று வருடங்களில் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும் என கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் அனுர...
இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்...
லிட்ரோ எரிவாயுவின் விலையை எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, புதிய எரிவாயு விலை விரைவில் அறிவிக்கப்பட...