அரசியல்

பலாங்கொட காஸ்யப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

பலாங்கொட காஸ்யப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக அறிக்கை அலுவலக அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார். அலரி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (ஆகஸ்ட் 24)...

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவது குறைந்தபட்ச மட்டத்திலேயே உள்ளது: விமல்

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவது என்பது மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 09 சுயேட்சைக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு...

ரோஹித ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு தீ வைத்த நால்வர் கைது!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவிற்கு சொந்தமான கொலன்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு மே மாதம் 10...

ஆகஸ்ட் 30இல் இடைக்கால பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். இதன்படி, அன்றைய தினம் பிற்பகல் 1:00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், வரவு செலவுத்...

வசந்த முதலிகே உட்பட மூவர் சார்பாக 3 அடிப்படை உரிமை மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றில்…!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவருக்கும் சார்பாக 03 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில்...

Popular