தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அனைத்து மாணவர் பேரவையின் ஒருங்கணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு எதிராக பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பின் விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம்...
முச்சக்கர வண்டி கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
ரணிலின் அரசாங்கம் நரகத்தின் இடைவெளியில் உள்ளது, அந்த நரக இடைவெளியை விரைவில் முடித்து விடுவோம் என ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...
தொடர் பொருளாதார நெருக்கடியால், மேலும் எட்டு இலங்கைத் தமிழர்கள் இரண்டு மாதக் குழந்தையுடன் தனுஷ்கோடிக்கு சென்றடைந்துள்ளனர்.
நாட்டின் மோசமான பொருளாதார விளைவாக, இலங்கை மக்கள் உணவு மற்றும் பிற தேவைகளின் கடுமையான தேவையில் உள்ளனர்.
கடந்த...
அடிமட்ட அரச உத்தியோகத்தர்கள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அபிவிருத்தி செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எவருக்கும் இலவசமாக உணவு வழங்க...