பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானிப்படுத்தப்பட்ட புதிய பயங்கரவாதப் பட்டியலில் கவிஞர் அஹ்னாப் ஜஸீம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் உள்ளிட்ட பலர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பயங்கரவாதப்...
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 129 நோயாளர்கள் இன்று (15) புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் பதிவான மொத்த 'கொவிட்' நோயாளிகளின் எண்ணிக்கை...
விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வது தொடர்பில் முழுமையான தணிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வதில், குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் இருப்பின்,...
இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட டொனியர் (INDO-228) விமானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (ஆகஸ்ட் 15) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே விமானத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் இந்திய கடற்படையின் வைஸ்...
எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது, விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர்...