ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று (8) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
சர்வகட்சி ஆட்சி அமைப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 8) காலை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான...
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்ற இலங்கை அணியின் 12 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் மூவர் கடந்த வாரம் தப்பிச் சென்றதாகவும், ஏனைய...
ஜோசப் ஸ்டாலினை விடுவிக்கக் கோரி அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் இன்று லிப்டன் சுற்றுவட்டாரத்தில் பிற்பகல் 2.30 மணி முதல் போராட்டமொன்றை நடத்தவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கம் தலைவர்...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சிறிய இலாபத்தை ஈட்டியதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
லிட்ரோ நிறுவனம் இதற்கு முன்னர் இலாபம் ஈட்டிக் கொண்டிருந்த நிறுவனம் எனவும் அதனை மீண்டும்...