இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் சட்டத்தரணிகள் அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பான குற்ற அறிக்கை சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம்...
கொழும்பு காலி முகத்திடல் 'கோட்டா கோ கிராமம்' போராட்டக் களத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை (25) பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியின்...
அமைதியான, வன்முறையற்ற கூட்டத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற கொழும்பில் அமைந்துள்ள இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இந்த சந்திப்பு சட்டவிரோதமான...
நாளை (ஜூலை 25) விசேட டெங்கு தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 43,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம் 8,000 இற்கும் அதிகமான...
அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை அழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பான விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை : 16/2022(II) -