அரசியல்

2023 ஆம் ஆண்டு தரம் 1 அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

2023 ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்றிற்காக சேர்க்கும் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக, 2023 ஆம் ஆண்டிற்கான அத்தகைய சேர்க்கையை ஏற்றுக்கொள்வதற்கான...

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தொடர்பில் கோப் குழுவின் தகவல்!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர்களுக்கு 11 வகையான கொடுப்பனவுகளின் கீழ் நான்கு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கோப் குழுவின் கூற்றுப்படி...

3000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்:பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இன்று!

ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் கூடுதலாக 3000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று வெள்ளிக்கிழமை தமது போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பமாகி...

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யுமாறு காஞ்சனா கோரிக்கை!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கம் ஊடாக இந்த விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். இதன்போது, எரிபொருள் விலை நிர்ணயம்...

பொய்த்துப் போன அரசியல் ஆய்வாளர்களின் எதிர்வு கூறல்கள்: கருத்துக்களம்

ரணில் பிரதமராகப் போகிறார் என்ற செய்தி காதுக்கெட்டியவுடனேயே அவரால் எதுவும் ஆகாது. இருக்கும் நிலைமை இன்னும் மோசமாவது மட்டுமே நடக்கும் என்று எனது முகநூல் பக்கத்தில் எழுதினேன். ரணில் மிகப்பெரும் அரசியல் மேதை என்றனர். கட்டாயத்தீமை...

Popular