எரிபொருள் கோரி தொடரூந்து நிலைய சேவைகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிம் போதே...
பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரமேதாசவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் ஆரம்பமானதும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடும் வாக்குவாதத்தில்...
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம.;பிக்கள் 'கோ ஹோம் கோட்டா' என்று கோஷமிடத் தொடங்கினர்.
இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.
இதேவேளை எந்தவொரு தரப்பினரும் பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு...
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை...