அரசியல்

முஸ்லிம்களின் உடல்களை எரித்து விட்டு கட்டார் நாட்டிலிருந்து எரிபொருளை கேட்கின்றார்கள்: ஹர்சன எம்பி

தற்போதைய அரசாங்கம் கட்டார் நாட்டிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கின்றார்கள் ஆனால் இந்த அரசாங்கம் முஸ்லிம்களை எவ்வாறு நடத்தினார்கள் என்று ஞாபகமிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சண...

நாட்டின் எரிபொருள் இருப்பு குறித்து அரசு தரப்பில் விளக்கம்!

அதிகரித்து வரும் பணவீக்கத்தை நிர்வகிப்பதற்கு அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து பணம் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். வட்; திருத்தத்தின்...

மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்குமாறு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மாணவர்களை கூடிய விரைவில் இங்கிலாந்து வீசாவிற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இப்பணிக்கு ஐந்து வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. "ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் அதிக விண்ணப்பங்களைப் பெறுவோம், நீங்கள் இப்போதே...

எரிபொருள் நெருக்கடியால் சுகாதார சேவை வீழ்ச்சி!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று காலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் வெள்ளிக்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள்...

இந்தியாவின் உதய்பூரில் தையல்காரர் படுகொலை: இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு!

ராஜஸ்தானில் டெய்லர் ஒருவர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்ததால், ஆத்திரமடைந்த இருவர் தையல்காரர் ஒருவரை  கொடூரமாக கொலை செய்து, வீடியோ வெளியிட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை...

Popular