போராட்டத்தின் விளைவு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில்...
சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கியதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்தபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தில் மிகுதியான இரண்டு வருடங்களை முடிப்பதாக உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலக மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் 'புளும்பெர்க்' செய்தி...
பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
சிற்றுண்டிச்சாலையில் குறைந்தபட்ச விலையில் உணவுப்...
எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெறுவதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் எனவும் இதன் காரணமாக தம்மைப் பற்றி மாத்திரம் சிந்திக்க வேண்டாம் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள...