நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல ஆறுகளின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
களு கங்கை இரத்தினபுரி பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளதுடன் களுகங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கு...
அரசாங்கத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய நான்கு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
அதன்படி கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்;...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டென்னிஸ் சாய்பி, ஜேர்மன் குடியரசின் இலங்கை தூதுவர் ஹோல்கர் லோதர் சைபர்ட், இலங்கைக்கான...
தற்போதைய சூழ்நிலையில் நாம் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அனைவருக்கும் நியாயமான உறுதியை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தைச் சுற்றி ஒன்றுபட வேண்டும். அதுவே பௌத்த கொள்கை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
விடுமுறை நாட்களைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பணியாற்ற தயாராக இருக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பிரதமரின் அலுவலன ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் வெசாக் போயா தினத்தை உள்ளடக்கிய விடுமுறை...