அரசியல்

‘சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை, வரிசையில் காத்திருந்தாலும் கிடைக்காது,’ லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ சமையல் எரிவாயு தற்போது வீட்டு உபயோகத்திற்காக கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு கிடைக்காது, மேலும் தொழில்துறை நோக்கங்களுக்காகவும் தொழிற்சாலைகளுக்கும் மாத்திரமே எரிவாயு விநியோகிக்கப்படும் என...

பிரதமர் இன்று பதவி விலகவில்லை என்றால் அமைச்சர்கள் சிலர் பதவி விலகத் தயாராக உள்ளனர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ள பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பல்வேறு தரப்பினர்...

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கான திகதியை நாளை சபாநாயகர் அறிவிப்பார்!

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை தீர்மானிக்கும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (9) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்...

அரசியல் நெருக்கடிக்கான தீர்வு இன்னமும் எட்டாத தொலைவிலேயே: ஏன் இப்படி செய்யக் கூடாது?

அரசியலில் பதவிப் போட்டி என்று வந்துவிட்டால் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகினிலே என்ற நிலைதான் மிஞ்சும். இன்று துரதிஷ்டவசமாக இலங்கை அரசியலிலும் இதே நிலைதான். மக்கள் கோஷம் முதலில் என்னவோ...

‘அரசாங்கம் வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும்’:பொருளாதார நிலை குறித்து ரணில் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நாட்டில் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கட்சியின்...

Popular